மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பெ.சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பெ.சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் போன்ற சீர்திருத்தவாதிகள், பி.ராமமூர்த்தி போன்ற சமூக மாற்றப் போராளிகள் தோன்றிய தமிழகத்தில்....
அதிமுக கடந்த 10 ஆண்டுகளாக அடித்தகொள்ளைப் பணத்தை தேர்தலுக்காக தண்ணீராக செலவழிக்கின்றனர்...
கிரிமினல்களுக்கும், ஆளும் கட்சியினருக்கும் இடையே மிகவும் நெருக்கமான கள்ளப்பிணைப்பு இருப்பதேயாகும்...